Posts

வேலூர் அடுத்த தொரப்பாடி குமாரசாமி முதல் வீதியில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா

Image
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடி குமாரசாமி முதல் வீதியில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு பூஜைகளும் இரண்டு நாட்களுக்கு தொடர் அன்னதானமும் மாலை 3 மணி அளவில் ஸ்ரீ வெற்றி விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகமார்  ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியிணை துவக்கி வைத்தார் . உடன் ஜேகே ஃபேமிலி குடும்பத்தினர்கள் மற்றும் விழா நடத்துனர்கள் திருமலை விவேகானந்தன் விக்னேஷ் ரூபன் குமார் ஹரீஷ் சுகேஷ் நவீன் சாய் கோகுல்ராஜ் மணிகண்டன் தாமோதரன் டேனேஸ்வரன் லோகேஷ் ஹரிஷ் கிஷோர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய 40 வது தேசிய கண்தாணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
வேலூர் மாவட்டம் ,40வது தேசிய கண் தானம் விழிப்புணர்வு 2025. நிகழ்ச்சி   Dr. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை வேலுர் மற்றும் வேலூர் ஊரீஸ்  கல்லூரி இணைந்து நடத்திய கண்தானம் விழிப்புணர்வு பேரணி டாக்டர் ஐசக் அப்ராம் ராவ் மண்டல மருத்துவ தலைவர் தலைமையில்   நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் தனுஷ்குமார் ஐபிஎஸ் மற்றும் கௌரவ விருந்தினர் டாக்டர் .வெங்கட்ராமன் இந்திய மருத்துவ சங்கத் தலைவர் வேலூர் ஊரீஸ்  கல்லூரி பேராசிரியர் திருமாறன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண் தானம் பற்றி சிறப்புரையாற்றி  டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் இருந்து தொடங்கி  பேரணியை துவக்கி வைத்தனர் . இதில் ஊரீஸ் கல்லூரி மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முழுக்கமிட்டனர். இதில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் ,செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  ர்.

வேலூர் அடுத்த தொரப்பாடி குமாரசாமி முதல் வீதியில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா

Image
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த தொரப்பாடி குமாரசாமி முதல் வீதியில் நடைபெற்ற 5ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு பூஜைகளும் இரண்டு நாட்களுக்கு தொடர் அன்னதானமும் மாலை 3 மணி அளவில் ஸ்ரீ வெற்றி விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது   . உடன் ஜேகே ஃபேமிலி குடும்பத்தினர்கள் மற்றும் விழா நடத்துனர்கள் திருமலை விவேகானந்தன் விக்னேஷ் ரூபன் குமார் ஹரீஷ் சுகேஷ் நவீன் சாய் கோகுல்ராஜ் மணிகண்டன் தாமோதரன் டேனேஸ்வரன் லோகேஷ் ஹரிஷ் கிஷோர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்.

Image
வேலூர் மாவட்டம் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம். நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கைகள் சமர்பிக்க 10 முதல் 17 வரையுள்ள மாணவ மாணவிகள் பங்கேற்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான குழந்தைகள் பயிற்றுவிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் இன்று 02.09.2025 காலை 10 மணியளவில் வேலூர் சாய்நாதபுரம் டி.கே.எம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) கூட்ட அரங்கில் நடைபெற்றது.  வழிகாட்டி ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சு.தயாளன் தலைமை தாங்கினார்.  கல்லூரியின் முதல்வர் ஆர்.பானுமதி முன்னிலை வகித்து பேசினார்.   கல்லூரியின் செயலாளர் டி.மணிநாதன் பயிற்சியினை தொடக்கி வைத்து பேசினார். முன்னதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.   மாவட்டக்கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் ப. ரமேஷ்பாபு, பயிற்சி கையேடு வழங்கிப் பேசினார். மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா மாநாட்டிற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல.சீனிவாசன், ...

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 17வது மாதம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் திமுக ஆட்டோ ஓட்டுநர்

Image
வேலூர் மாவட்டம் ,வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் 17வது மாதம்  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் எம்.எம்.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் விருதம்பட்டு உதவி  ஆய்வாளர் க.ஆதர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார் உடன்திமுக ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இலத்தேரி ஸ்ரீ இராமநாத ஈஸ்வரர் திருக்கோயிவில் மாணிக்கவாசகர் உற்சவர் சிலை பிரதிஷ்டை விழா

Image
வேலூர் மாவட்டம், கே வி குப்பம் தாலுக்கா இலத்தேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ இராமநாத ஈஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ ஆதி சர்வ சுயம்பு ருத்ர  லிங்கேஸ்வரர் அருகில் மாணிக்கவாசகர் உற்சவர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது இதில் திருக்கைலாய ஸ்ரீகந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு .ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்  (திருஞானசம்பந்தர் திருமடம்) அவர்கள் இலத்தேரி பேருந்து நிலையத்திலிருந்து பன்னிரு திருமுறையுடன்  அருளுரை நிகழ்த்தினார் இவ்விழாவில் தக்கார், இலத்தேரி ஊர் பொதுமக்கள், சிவனடியார்கள், பக்தர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் அடுத்த வஞ்சூர் கூட்ரோட்டில் ஜோதி பட்டாசு கடை திறப்பு விழா நடைபெற்றது

Image
வேலூர் மாவட்டம் ,வேலூர் அடுத்த வஞ்சூர் கூட்ரோட்டில் ஜோதி பட்டாசு கடை திறப்பு விழா நடைபெற்றது  சிறப்பு அழைப்பாளர் அதிமுக வேலூர் மாநகர  மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி  முதல் விற்பனையினை துவக்கி வைத்தார் உடன் காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ் ,மாவட்ட எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் எழிலரசு ,ஜோதி பட்டாசு கடை உரிமையாளர் சங்கர் ,லதா ,ஜோதியப்பன், பச்சையம்மாள், மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.