வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .

வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது அதில் 
Er.G.ராஜேஷ் BE.,MBA. உதவி செயற் பொறியாளர் நகரம் 2 அவர்கள் 
தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.
Er.P.சுரேஷ் ME.MISTE.,
உதவி பொறியாளர் சத்துவாச்சாரி கிழக்கு பிரிவு (பொறுப்பு)
 முன்னிலை வகித்து பிரிவு ஊழியர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கினார்கள்.
தமிழ்நாடு மின் ஊழியர்கள் சங்க தலைவர் திரு.K.C.நல்லண்ணன் அவர்கள் நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
M.J.F.Lion.வே.காமராஜ் INTUC (சேவியர்)  திரு.ச.சுப்பிரமணியன்
மாநில துணைச் செயலாளர் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் 
திரு.Er.J.டேவிட்ராஜ் DEE.,
உதவிசெயற்பொறியாளர் .(ஓய்வு)
பொறியாளர் சங்கம்
திரு.சு.சேட்டு சிறப்பு நிலை ஆக்க முகவர்
மேல் வெங்கடாபுரம்
மாநில இணைச்செயலாளர்
தமிழ் நாடு  மின் வாரிய  ஜனதா தொழிற் சங்கம் ,திரு.Er.இராமதாஸ் BEE. PG.DBM.
வேலூர் திட்டத் தலைவர் அம்பேத்கார் யூனியன்,திரு.பா.செந்தில
மாநில இணைச் செயலாளர் 
TNEBEF,திரு.N.ஆனந்தன்
பொருளாளர் TNEBEF. வேலூர்
திரு.G.வேலு,வேலூர் கோட்ட தலைவர் ஐக்கிய சங்கம் ,
திரு.முகமது அலி ஜின்னா ,வேலூர் மாவட்ட INTUC,திரு.K.ஜெயஜோதி
உதவி தலைவர் தமிழ் நாடு மின்சார ஊழியர்கள் சங்கம்,திரு.J.லோகநாதன்
வேலூர் திட்ட செயலாளர்
தமிழ்நாடு மின்சார ஊழியர்கள் சங்கம் 
திரு.M.விக்னேஸ்வரன்
வேலூர் திட்ட தலைவர்
தமிழ் நாடு மின் சார ஊழியர்கள் சங்கம் 
திருமதி G.லட்சுமி
கணக்கீட்டாளர்
காவேரிப்பாக்கம் நகரம்
இனண செயலாளர்
தமிழ் நாடு மின்சார ஊழியர்கள் சங்கம் சோளிங்கர் கோட்டம்
திரு.A.சங்கர்
சிறப்பு நிலை முகவர்
சத்துவாச்சாரி கிழக்கு 
திரு.J.சுப்பிரமனி
பொருளாளர்
தமிழ் நாடு மின்சார ஊழியர்கள் சங்கம் 
மற்றும் பல தொழிற் சஙக பிரதிநிதிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவின் நாயகன் க.சம்மந்தமூர்த்தி ஏற்புரை ஆற்றினார்.
செல்வி S.செளமியா M.COM(AF)
D/o K.சம்பந்த மூர்த்தி
நன்றியுரை யாற்றினார்.இனிதே நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் ,முன்னாள் துணை இராணுவ படை வீரர்களின் வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி விலக்கு சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு சார்பாக வழங்கினர்.

வேலூர் மாவட்டம் ,அலாமா அபாகஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், 10வது மாநில அளவிலான அபாகஸ் மற்றும் மண எண் கணித போட்டிகள் வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் நடைபெற்றது.