வேலூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான சமையல் போட்டி நடைபெற்றது

வேலூர் டார்லிங் ரெசிடென்சி மன பிரியா ஹாலில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து மிகுந்த உணவு முறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நீரிழிவு நோயாளிகளுக்கு உணவை தயாரிக்கும் சமையல் போட்டி புதுமையான முறையில்  டயபெட்டிக் பெட் டைம் ஸ்னாக்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்றது உடற்பயிற்சியினால் மட்டுமல்லாமல் உணவு பழக்க வழக்கங்களாலும் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று நடுவர்கள் தெரிவித்தனர்.  இந்த சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர் .

Popular posts from this blog

வேலூர் மாவட்டம் ,வேலூர் மின் கோட்டம் சத்துவாச்சாரி பிரிவு முதல் நிலை ஆக்க முகவர் 30 ஆண்டு கால பணி நிறைவு பெற்று 29-02-2024 அன்று பணி ஓய்வு பெறும் க.சம்மந்தமூர்த்தி அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது .

வேலூர் மாவட்டம் ,முன்னாள் துணை இராணுவ படை வீரர்களின் வீட்டுவரி மற்றும் குடிநீர் வரி விலக்கு சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை முன்னாள் எல்லை பாதுகாப்பு படைவீர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு சார்பாக வழங்கினர்.

வேலூர் மாவட்டம் ,அலாமா அபாகஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், 10வது மாநில அளவிலான அபாகஸ் மற்றும் மண எண் கணித போட்டிகள் வேலூர் ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் நடைபெற்றது.